Posts

Showing posts with the label வரலாற்று நாவல்கள்

Valvil ōri kathai

Image
வரலாற்று நாவல்கள் Audio Books வல்வில் ஓரி கதை FULL கடையெழு வள்ளல்களுள் ஒருவனான ஓரி சிறந்த வில்லாளி. கொல்லிமலைக்கும் அதைச் சார்ந்த நாட்டிற்கும் தலைவன். இவர் வல்வில் ஓரி எனவும் ஆதன் ஓரி எனவும் அழைக்கப்பெறுவார். தமிழகத்தின் கொல்லிமலைப்பகுதியில் ஆண்டுதோறும் வல்வில் ஓரியின் நினைவாக திருவிழா கொண்டாடப்படுகிறது. ஒரு முறை வல்வில் ஓரி ராசபுரம் என்னும் பகுதியில் (தற்போது இராசிபுரம்) வேட்டையாட சொல்லும் போது அங்கு ஒரு பன்றியின் மீது அம்பினை செலுத்த, அப்பன்றியானது ஒரு புதரில் போய் மறைந்து விட, அந்த இடத்தில் வல்...

Mohini Theevu

Image
வரலாற்று நாவல்கள் Audio Books மோகினித் தீவு FULL பிழைப்புத் தேடி தமிழகத்தில் இருந்து பர்மா செல்லும் ஒருவர் பழைய சரக்குக் கப்பல் ஒன்றில் மிகுந்த பிரயாசத்துடன் பயணம் செய்கின்றார். உலக யுத்த காலத்தில் பயணம் செய்யும் கப்பலில் இடையில் ஒரு விபத்தைச் சந்திக்க‌ அவ்விபத்தில் சிக்கிய நண்பர் உயிர் பிழைத்து ஒரு தீவை அடைகின்றார். அந்த தீவில் மனித நடமாட்டம் எதுவும் இல்லாத போதும் ஒரு ஆடவனும், பெண்ணும் இருக்கின்றார்கள். அவர்கள் தமிழில் கூடப் பேசுகின்றார்கள். இந்த தீவில் நடைபெறும் கதையையே இந்த நாவல் வடித்திருக்கின்றது. ...

The story of the Kōpperu naḷḷi

Image
வரலாற்று நாவல்கள் Audio Books கோப்பெரு நள்ளி கதை FULL நள்ளி கடையெழு வள்ளல்களுள் ஒருவர்; மலைவளம் செறிந்த கண்டீர நாட்டினர். இவரை நளிமலை நாடன் என்றும், கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும், பெரு நள்ளி என்றும் வழங்கினர். நள்ளி, தம் பால் வந்தவர்க்கு நல்குரவால் பின்னர் நலியாதவாறும், வேறோருவர் பால் சென்று இரவாதவாறும் நிரம்ப நல்கும் இயல்பினர்.நள்ளியைப் போற்றிப் பாராட்டி வன்பரணர் பாடிய பாடல்களைப் புறநானூற்றில் காணலாம். அவன் ஏழைப் புலவன். பல காலம் நல்ல உணவின்றி வாடிய சுற்றத்தோடு புறப்பட்டு வந்து கொண்டிருந்தான். கண்டீரம் என்ற...

The story of Kumana Vallal

Image
வரலாற்று நாவல்கள் Audio Books குமண வள்ளல் கதை FULL குமணன் சங்ககால மன்னர். முதிரம் இவர் நாடு. இவர் சிறந்த கொடையாளி. பெருஞ்சித்திரனார், பெருந்தலைச்சாத்தனார் ஆகிய புலவர்கள் இவரைப் பாடியுள்ளனர். இவர் கடையெழு வள்ளல்கள் காலத்துக்குப் பின்னர் வாழ்ந்தவர். இவரது தம்பி இளங்குமணன். குமணன் அரசனாக விளங்கியபோது பெருஞ்சித்திரனார் தன் வறுமை நிலையைக் கூறிக் குமணனிடம் தான் யானைமீது செல்லும் வகையில் பரிசில் தருமாறு வேண்டினார். அவனும் அவ்வாறே கொடுத்தான். தன் இல்லம் திரும்பும் வழியில் இளவெளிமான் நாட்டுக்கு வந்து தன் ப...

The story of Ambikapathy Amravati

Image
வரலாற்று நாவல்கள் Audio Books அம்பிகாபதி அமராவதி கதை FULL அம்பிகாபதி-அமராவதி என்பது இராமாயணத்தைத் தமிழில் எழுதிப் புகழ்பெற்ற கம்பரின் மகனான அம்பிகாபதிக்கும், மூன்றாம் குலோத்துங்க சோழ மன்னனின் மகளான அமராவதிக்கும் இடையே மலர்ந்த காதலை அடிப்படையாகக்கொண்ட ஒரு துன்பியல் காதல் கதை. அம்பிகாபதி, அமராவதி காதல் அரசியல் சிக்கலாக உருவெடுத்தது. குலோத்துங்கனுக்கும், கம்பருக்கும் நடுவே இடைவெளியைத் தோற்றுவித்தது. எப்பொழுதும் அமராவதிமேல் மேல் நினைவாக இருக்கும் அம்பிகாபதிக்கு, சிற்றின்பச் சாயல் ஒரு துளியும் கலங்காமல...

Adhiyaman Nedumaan Anji

Image
வரலாற்று நாவல்கள் Audio Books அதிகமான் நெடுமான் அஞ்சி FULL அதியமான் நெடுமான் அஞ்சி தகடூரை ஆண்ட சங்ககால மன்னர்களுள் ஒருவர். அதியர் என்போர் சங்ககாலக் குடிமக்கள். இவர்களின் தலைமகனாக விளங்கியவர்களை அதியர் கோமகன் என்றனர். கோமான் என்பது 'கோமகன்' என்பதன் மரூஉ. 'அதியமான்' என்பது 'அதியர் கோமான்' என்பதன் மரூஉ. அஞ்சி என்பது இவரது இயற்பெயர். இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு தலைநீர் நாடு எனப் பெயர் பெற்றிருந்தது. தலைநீர் என்பது ஒகேனக்கல் அருவியின் சங்ககாலப் பெயர். அக்காலத்து அதியமான்களு...

Thyaga bhoomi

Image
வரலாற்று நாவல்கள் Audio Books தியாக பூமி FULL தியாகபூமி கல்கி எழுதிய சமூகப் புதினங்களுள் ஒன்று. ஆனந்த விகடனில் இருபது இதழ்களில் தொடராக வெளிவந்தது. கல்கி இப் புதினத்தில் நிகழ்ச்சிகள் மூலமாகவும், கதைமாந்தர் வாயிலாகவும் காந்தியக் கருத்துகளை வெளியிட்டு உள்ளார். 1938-1939 களில் இப்புதினம் கோடை, மழை, பனி, இளவேனில் என நான்கு பாகங்களாக வெளிவந்தது. தீண்டாமை, பெண்விடுதலை, மது விலக்கு, விடுதலைச் சிந்தனை ஆகிய கருத்துகளடங்கிய இப்புதினம் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது. அப்படம் ஆங்கிலேயரால் தடை செய்யப்பட்டுப் பின் தடை விலக்கப்பட்டது. இந்தப்...

Kalvanin kaadhali

Image
வரலாற்று நாவல்கள் Audio Books கள்வனின் காதலி FULL கள்வனின் காதலி அமரர் கல்கி எழுதிய தமிழ் புதினமாகும். இது ஒரே ஒரு பாகமும் 54 அத்தியாயங்களையும் கொண்ட புதினமாகும். ஆனந்த விகடனில் ‘கல்கி’ பொறுப்பாசிரியராக இருந்தபோது எழுதிய தொடர்கதை ‘‘கள்வனின் காதலி’’. அவர் எழுதிய முதல் தொடர்கதை இதுதான். இது ஒரு சமூக நூலாகும். உள்ளடக்கம்: பறித்த தாமரை அண்ணனும் தங்கையும் பாழடைந்த கோவில் விம்மலின் எதிரொலி பல்லி சொல்கிறது! இடிந்த கோட்டை செல்வப் பெண் கல்யாணி மணப்பந்தலில் அமளி வெயி...

Solamalai Ilavarasi

Image
வரலாற்று நாவல்கள் Audio Books சோலைமலை இளவரசி FULL சோலைமலை இளவரசி, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புதினமாகும். இது ஒரேயொரு பாகமும் 20 அத்தியாயங்களையும் உடைய ஒரு சிறிய புதினமாகும். இக்கதையானது இருவேறு காலகட்டங்களில் பயணிக்கின்றது. அப்பகுதிகள் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடிய ஒருவரின் நிகழ்கால வாழ்வையும் மேலும் அவர் தன்னுடைய முற்பிறவி நினைவுகளைப் பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கதை கதாநாயகனின் சுதந்திர போராட்டத்தையும், அவன் காதலையும் பற்றிக் குறிப்பிடுகின்றது. விடுதலை போராட்ட வீரரான குமாரலிங்கம் ஆங...

Varalāṟṟu nāvalkaḷ

Image
வரலாற்று நாவல்கள் HOME சித்திரா பௌர்ணமி பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம் பாகம் -1 பூகம்பம் அத்தியாயங்கள் 1-47 சிவகாமியின் சபதம் பாகம் -2 காஞ்சி முற்றுகை அத்தியாயங்கள் 1-55 சிவகாமியின் சபதம் பாகம் -3 பிக்ஷுவின் காதல் சிவகாமியின் சபதம் பாகம் -4 சிதைந்த கனவு அத்தியாயங்கள் 1-50 அலை ஒசை பாகம் 1 - பூகம்பம் அத்தியாயங்கள் 1-34 அலை ஒசை பாகம் 2 - 'புயல்' -அத்தியாயங்கள் 1-28 அலை ஒசை பாகம் 3 - 'எரிமலை' -அத்தியாயங்கள் 1-26 அலை ஒசை பாகம் 4 - பிரளயம் அத்தியாயங்கள் 1-43 பார்த்திபன் கனவு பாகம் - 1 & 2 பார்த்திபன் கனவு பாகம் - 3 கல்கியின் சோலைமலை இளவரசி கல்கியின் தியாக பூமி கல்கியின் பொய்மான் கரடு கல்கியின் அரும்பு அம்புகள் - பாகம் 1 கல்கியின் அரும்பு அம்புகள் - பாகம் 2 கபாடபுரம் பாண்டிமாதேவி ராணி மங்கம்மாள் வஞ்சிமாநகரம் நித்திலவல்லி மணிபல்லவம் உமார் கயாம் ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள் ...