Posts

Wiki Source Books

Image
Wiki Source Books HOME பொன்னியின்_செல்வன் அங்கும்_இங்கும் தப்பிலி_கப் அகநானூறு அகல்_விளக்கு அகல்யை அக்கினிப்_பிரவேசம் அக்ரஹாரத்துப்_பூனை அசோகர்_கதைகள் அசோகர்_கதைகள் அந்த_முட்டாள்_வேணு அன்று_இரவு அபிநவ_ஸ்நாப் அபிராமி_அந்தாதி அபிராமி_அம்மைப்_பதிகம் அமர_வாழ்வு அரசூர்_பஞ்சாயத்து அற்புதத்_திருவந்தாதி அலை_ஓசை அழகின்_சிரிப்பு அவதாரம் ஆசாரியர்கள்_வாழித்_திருநாமங்கள் ஆசிரியர்:உடுமலை_நாராயண_கவி/நூற்பட்டியல் ஆசிரியர்:கல்கி/சிறுகதைகள் ஆசிரியர்:சின்ன_அண்ணாமலை/நூற்பட்டியல் ஆசிரியர்:புதுமைப்பித்தன் ஆசிரியர்:புதுமைப்பித்தன்/நூற்பட்டியல் ஆசிரியர்:புலியூர்க்_கேசிகன்/நூற்பட்டியல் ஆண்மை ஆத்திசூடி ஆற்றங்கரைப்_பிள்ளையார் இடிந்த_கோட்டை இது_என்ன_சொர்க்கம் இது_மிஷின்_யுகம் இனியவை_நாற்பது இன்னா_நாற்பது இமயமலை_எங்கள்_மலை இரண்டு_உலகங்கள் இரண்டு_குழந்தைகள் இலக்கிய_மம்ம_நாயனார்_புராணம் இலக்கியங்கண்ட_காவலர் இல்லாதது_எது? ஈசுரமாலை உணர்ச்சியின்_அடிமைகள் உபதேச_ரத்தின_மாலை உபதேசம் உமார்_கயாம் உலகத்தமிழ் உலகநீதி எங்கள்_ஊர்_சங்கீதப்_போட்டி எஜமான_விச

Valvil ōri kathai

Image
வரலாற்று நாவல்கள் Audio Books வல்வில் ஓரி கதை FULL கடையெழு வள்ளல்களுள் ஒருவனான ஓரி சிறந்த வில்லாளி. கொல்லிமலைக்கும் அதைச் சார்ந்த நாட்டிற்கும் தலைவன். இவர் வல்வில் ஓரி எனவும் ஆதன் ஓரி எனவும் அழைக்கப்பெறுவார். தமிழகத்தின் கொல்லிமலைப்பகுதியில் ஆண்டுதோறும் வல்வில் ஓரியின் நினைவாக திருவிழா கொண்டாடப்படுகிறது. ஒரு முறை வல்வில் ஓரி ராசபுரம் என்னும் பகுதியில் (தற்போது இராசிபுரம்) வேட்டையாட சொல்லும் போது அங்கு ஒரு பன்றியின் மீது அம்பினை செலுத்த, அப்பன்றியானது ஒரு புதரில் போய் மறைந்து விட, அந்த இடத்தில் வல்

Mohini Theevu

Image
வரலாற்று நாவல்கள் Audio Books மோகினித் தீவு FULL பிழைப்புத் தேடி தமிழகத்தில் இருந்து பர்மா செல்லும் ஒருவர் பழைய சரக்குக் கப்பல் ஒன்றில் மிகுந்த பிரயாசத்துடன் பயணம் செய்கின்றார். உலக யுத்த காலத்தில் பயணம் செய்யும் கப்பலில் இடையில் ஒரு விபத்தைச் சந்திக்க‌ அவ்விபத்தில் சிக்கிய நண்பர் உயிர் பிழைத்து ஒரு தீவை அடைகின்றார். அந்த தீவில் மனித நடமாட்டம் எதுவும் இல்லாத போதும் ஒரு ஆடவனும், பெண்ணும் இருக்கின்றார்கள். அவர்கள் தமிழில் கூடப் பேசுகின்றார்கள். இந்த தீவில் நடைபெறும் கதையையே இந்த நாவல் வடித்திருக்கின்றது.

The story of the Kōpperu naḷḷi

Image
வரலாற்று நாவல்கள் Audio Books கோப்பெரு நள்ளி கதை FULL நள்ளி கடையெழு வள்ளல்களுள் ஒருவர்; மலைவளம் செறிந்த கண்டீர நாட்டினர். இவரை நளிமலை நாடன் என்றும், கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும், பெரு நள்ளி என்றும் வழங்கினர். நள்ளி, தம் பால் வந்தவர்க்கு நல்குரவால் பின்னர் நலியாதவாறும், வேறோருவர் பால் சென்று இரவாதவாறும் நிரம்ப நல்கும் இயல்பினர்.நள்ளியைப் போற்றிப் பாராட்டி வன்பரணர் பாடிய பாடல்களைப் புறநானூற்றில் காணலாம். அவன் ஏழைப் புலவன். பல காலம் நல்ல உணவின்றி வாடிய சுற்றத்தோடு புறப்பட்டு வந்து கொண்டிருந்தான். கண்டீரம் என்ற

The story of Kumana Vallal

Image
வரலாற்று நாவல்கள் Audio Books குமண வள்ளல் கதை FULL குமணன் சங்ககால மன்னர். முதிரம் இவர் நாடு. இவர் சிறந்த கொடையாளி. பெருஞ்சித்திரனார், பெருந்தலைச்சாத்தனார் ஆகிய புலவர்கள் இவரைப் பாடியுள்ளனர். இவர் கடையெழு வள்ளல்கள் காலத்துக்குப் பின்னர் வாழ்ந்தவர். இவரது தம்பி இளங்குமணன். குமணன் அரசனாக விளங்கியபோது பெருஞ்சித்திரனார் தன் வறுமை நிலையைக் கூறிக் குமணனிடம் தான் யானைமீது செல்லும் வகையில் பரிசில் தருமாறு வேண்டினார். அவனும் அவ்வாறே கொடுத்தான். தன் இல்லம் திரும்பும் வழியில் இளவெளிமான் நாட்டுக்கு வந்து தன் ப

The story of Ambikapathy Amravati

Image
வரலாற்று நாவல்கள் Audio Books அம்பிகாபதி அமராவதி கதை FULL அம்பிகாபதி-அமராவதி என்பது இராமாயணத்தைத் தமிழில் எழுதிப் புகழ்பெற்ற கம்பரின் மகனான அம்பிகாபதிக்கும், மூன்றாம் குலோத்துங்க சோழ மன்னனின் மகளான அமராவதிக்கும் இடையே மலர்ந்த காதலை அடிப்படையாகக்கொண்ட ஒரு துன்பியல் காதல் கதை. அம்பிகாபதி, அமராவதி காதல் அரசியல் சிக்கலாக உருவெடுத்தது. குலோத்துங்கனுக்கும், கம்பருக்கும் நடுவே இடைவெளியைத் தோற்றுவித்தது. எப்பொழுதும் அமராவதிமேல் மேல் நினைவாக இருக்கும் அம்பிகாபதிக்கு, சிற்றின்பச் சாயல் ஒரு துளியும் கலங்காமல

Adhiyaman Nedumaan Anji

Image
வரலாற்று நாவல்கள் Audio Books அதிகமான் நெடுமான் அஞ்சி FULL அதியமான் நெடுமான் அஞ்சி தகடூரை ஆண்ட சங்ககால மன்னர்களுள் ஒருவர். அதியர் என்போர் சங்ககாலக் குடிமக்கள். இவர்களின் தலைமகனாக விளங்கியவர்களை அதியர் கோமகன் என்றனர். கோமான் என்பது 'கோமகன்' என்பதன் மரூஉ. 'அதியமான்' என்பது 'அதியர் கோமான்' என்பதன் மரூஉ. அஞ்சி என்பது இவரது இயற்பெயர். இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு தலைநீர் நாடு எனப் பெயர் பெற்றிருந்தது. தலைநீர் என்பது ஒகேனக்கல் அருவியின் சங்ககாலப் பெயர். அக்காலத்து அதியமான்களு